Wednesday, October 29, 2014

கவிதை

இயல்புக்கு விளக்கம் ஏனடி ?
என் தமிழுக்கு கன்னி உன்மேல் காதலடி ..

நாம் புணர்வதை ..
அதில் உணர்வதை ..
உலகம் கவிதையென கொண்டாடுதடி ...

- ஷர்வன் 

No comments:

Post a Comment