Thursday, October 9, 2014

நிகழ் தருணம்

மனம் பிதற்றும் தனிமையடி , 
என் அறிவு , மானம், வெட்கம் , 
துறக்க துணிந்து விட்டேன் ... 
போர்களத்தில், கவசம் 
துறக்க துணிவது போல ,,, 

அலட்சியமாய் இருந்த ஒரு நொடியில், 
பெரும்படை கொண்டு 
என்னுள் என்னை விரட்டியடித்து 
கொடியேற்றும் , 
ஏகாந்தமான பாடல் போல ... 

எனக்குள் நீயடி.. 

- - 

என்னுள் உன்னை தேடி, உனக்குள் தொலைந்துவிட்ட நான்...




No comments:

Post a Comment