இரவின் மடியில்
தனிமைப் பாடல்
முடிந்தபின்
பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது
இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...
முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...
-ஷர்வன்
தனிமைப் பாடல்
முடிந்தபின்
பகலும் மனிதர்களும்
நோயையும் பேயையும்
போல் பீடித்துக் கொள்கிறது
இரவை நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு பகலும் ...
முடிவிலா ஏகாந்த பெருநிலை
நோக்கிய
ஏக்கத்தில்
நகர்கிறது
ஒவ்வொரு இரவும் ...
-ஷர்வன்