முழு மதி கண்ட
கடல் பேசிட
அலை அன்றி
வேறு மொழியேதடி
அங்குலம் அலகாய் கரையேரி வந்து
வானில் உன்னை காணும்
நாளும் வருமோ?
கவிதையில் உவமையில்
கைக்கிளயாய் கிடவோமா?
திரவத்தில் ஒளி கலந்து
நுரையாய் தவழுதடி
நம் காதல்...
சேர்ந்து மகிழ்தல் அல்ல
உணர்விலயத்தல் காதலென்று
சந்தம் சொல்லுதடி என் மொழி.... அலை மொழி...
-ஷர்வன்