உணர்வுகளற்ற ஒரு தனியறை ,
யார் யாரோ படித்த
பழைய கவிதை புத்தகம் ,
ஒவ்வொரு வார்த்தையிலும்
கண்ணீர் வாசம் ,
பிரபஞ்சம் முழுதும் அண்டி இருக்கும்
காரிருள் போல
படர் பேருவுவகை
— ஷ்ரவன்
உணர்வுகளற்ற ஒரு தனியறை ,
யார் யாரோ படித்த
பழைய கவிதை புத்தகம் ,
ஒவ்வொரு வார்த்தையிலும்
கண்ணீர் வாசம் ,
பிரபஞ்சம் முழுதும் அண்டி இருக்கும்
காரிருள் போல
படர் பேருவுவகை
— ஷ்ரவன்