"தற்குறி"ப்பேற்றல்
Friday, July 6, 2018
ஹெத்தையம்மன் கெடாலஜி
ஆணி வேர் வரைக்கும் காய்ச்சுப்போச்சு
மனுஷன் மனசுலயும் ஈரம் பாய
மாரி பெய்யவேணுமம்மா
விண்ணுயர நின்ன
மரமும் மானமும்
பொதராதான் நிக்குதம்மா
ஆடு மாடு போல
நாங்களும் இல பறிச்சு தின்னுதா
வாழணுமா ?
-ஷ்ரவன்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)