"தற்குறி"ப்பேற்றல்
Thursday, October 9, 2014
முத்தம்
அர்த்தமாய் ஊடுருவும் கண்கள் ...
அழகாய் நெறியும் புருவம் ...
அழகும் அர்த்தமும் சேரும் நெற்றியில்
அன்பாய் ஒரு முத்தம் .
அழகு, அர்த்தம் , அன்பு ...
இந்த அகர வரிசையில் , ஆயுள் முற்றும் ஆனது.
என் காதல் நீ,
என் கடவுள் நீ,
என் மரணம் நீ...
- ஷர்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment