"தற்குறி"ப்பேற்றல்
Thursday, October 9, 2014
ஆசை
சூரியன் உதித்தும் விடியாத காலையில் ,
உறக்கம் கலைந்தும் விழி திறக்கா மயக்கத்தில் ,
உன் தேநீருக்காக கண் மூடிக்கிடந்த நேரத்தில் ,
என் உயிர் பிரிந்திருக்கலாம் ...
- ஷர்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment