Thursday, October 9, 2014

ஆசை

சூரியன் உதித்தும் விடியாத காலையில் ,
உறக்கம் கலைந்தும் விழி திறக்கா மயக்கத்தில் ,
உன் தேநீருக்காக கண் மூடிக்கிடந்த நேரத்தில் ,

என் உயிர் பிரிந்திருக்கலாம் ...

- ஷர்வன்

No comments:

Post a Comment