"தற்குறி"ப்பேற்றல்
Thursday, October 9, 2014
முத்தம்
கொட்டித் தீர்த்த மழையில் ,
உயிருக்குள் ஒரு பிரளயம் ஓய்ந்ததடி,
ஏனோ கன்னம் தீண்டிய முதல் துளி மட்டும் ,
நினைவில் சிக்கிக்கொண்டு சிலிர்க்குதடி ....
--ஷர்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment