Wednesday, October 29, 2014

விழைவு

மகிழ்ச்சி  ஒரு மது
அறிவு ஒரு  கேடு
வாழ்கை ஒரு சாபம்
மரணம் ஒரு வரம்
மதுவிலே மயங்கும் போதே ஒரு வரம் கொடு ..
கேடு தேடும் சபமிடதே .. என் இறைவா ..

- ஷர்வன் 

No comments:

Post a Comment