ஒவ்வொரு வாசிப்பும்
ஒரு கண் திறந்து வைக்கிறது.
அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை
தேர்வன தேர்ந்தெடுக்க.
சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.
பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.
ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.
-ஷ்ரவன்
ஒரு கண் திறந்து வைக்கிறது.
அந்தச் சல்லடைக்கண் ,
தீது நன்று பிரிப்பதற்காவதில்லை
தேர்வன தேர்ந்தெடுக்க.
சில புத்தகங்கள்
கண் திறப்பதில்லை
பெரிய ஓட்டை போட்டுச் செல்கிறது.
அவற்றை அவ்வாறே
உள்வாங்கிட தன்மை செய்கிறது.
பக்கவிளைவு
சுயமிழத்தல்!!!!
அல்லது
சுயம் தங்கள் ஆண்குறி
அளவு சுருங்கி விடும் வாய்ப்புண்டு.
ஓட்டையின் அளவளந்து ,
தட்டென்றோ ,
சல்லடையென்றோ ,
வளையமென்றோ
அழைக்கப்படலாம்.
-ஷ்ரவன்
No comments:
Post a Comment