முந்தானை நழுவாதிருக்க ஒரு ஊசி ,
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.
கூரில்லா முட்டாளா இவள்.
வெட்கத் தருணங்களில்
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது
எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..
-ஷ்ரவன்
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.
கூரில்லா முட்டாளா இவள்.
வெட்கத் தருணங்களில்
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது
எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..
-ஷ்ரவன்
No comments:
Post a Comment