Friday, September 9, 2016

பார்த்ததும் தெளிந்ததும்

முந்தானை நழுவாதிருக்க ஒரு ஊசி ,
இடுப்பு தெரியாதிருக்க ஒரு ஊசி ,
மறைக்க வேண்டுமானால்
உன் முகத்தையெல்லவா
மறைத்திருக்க வேண்டும்.

கூரில்லா முட்டாளா இவள்.

வெட்கத் தருணங்களில் 
முகம் மறைத்துக் கொள்ளும்போது
தெளிகிறது

எல்லாம் தெறிந்தேதான் செய்திருக்கிறாள்
சூச்சமக்காரி..

-ஷ்ரவன்

No comments:

Post a Comment