கொட்டும் மழையில்
தேன் இருக்குது பாரடா
என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா
இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,
அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா
கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா
இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..
-ஷ்ரவன்
தேன் இருக்குது பாரடா
என் கண்கள்
இனிக்குது
சத்தியம் தானடா
இந்த மேகம்
இன்னும் தூரம்
போக வேணும் ,
அதிரவிடும் கச்சேரி
எனக்கும் மட்டும் இல்லை மானிடா
கண்ணெல்லாம் சிரிக்க
நாமெல்லாம் களியாட்டம்
போட்டா போதுமடா
இயற்கை நன்றி சொல்லி போகுமடா ..
-ஷ்ரவன்
No comments:
Post a Comment