என்னை அம்மணமாக்கி
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்
பல
சொற்களை , வரிகளை , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.
-ஷ்ரவன்
முச்சந்தியில் நிறுத்திவிடும்
என்ற பயத்தில்
பல
சொற்களை , வரிகளை , கவிதைகளை
கல்லறை கூட நடாமல்
ஆழமாய் புதைத்துவிட்டு
பெருமூச்சுவிடுகிறேன்.
-ஷ்ரவன்
No comments:
Post a Comment