Saturday, August 27, 2016

ஞானம்

அன்பிற்கும் அறிவு வேணுமடி தங்கமே தங்கம் ...

பூரணமாய் வளர்ந்துவிட்ட
அன்புக்கும் , அறிவிற்கும்
ஒரு பேர் சொல்லித்தான்
அழைப்பாரடி
தங்கமே தங்கம் ...

--ஷ்ரவன்

No comments:

Post a Comment