கவிதைகளெல்லாம் அழகில்லையடி ,
அதற்கு
கருவாய்
உருவாய்
நீ அமைந்த பின் தான்
உன்மத்தம் ஆகுதடி ...
உவமைகளெல்லாம் உண்ர்ச்சி பெறுவது இல்லை ,
தத்துவமெல்லாம் சிந்தை திறப்பதும் இல்லை,
அதன் உருபொருளாய்
நீ இல்லையெனில் ....
நானுணர்த்த ஒரே ஞானம் நீயடி ,
நான்
படிக்கும்
படைக்கும்
கவிதைகளெல்லாம்
நீயேதானடி.
-ஷர்வன்
அதற்கு
கருவாய்
உருவாய்
நீ அமைந்த பின் தான்
உன்மத்தம் ஆகுதடி ...
உவமைகளெல்லாம் உண்ர்ச்சி பெறுவது இல்லை ,
தத்துவமெல்லாம் சிந்தை திறப்பதும் இல்லை,
அதன் உருபொருளாய்
நீ இல்லையெனில் ....
நானுணர்த்த ஒரே ஞானம் நீயடி ,
நான்
படிக்கும்
படைக்கும்
கவிதைகளெல்லாம்
நீயேதானடி.
-ஷர்வன்
No comments:
Post a Comment