Tuesday, January 5, 2016

சக்தி

இயல்பாய் கழிந்து கொண்டிருந்த
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.

வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......

-ஷர்வன்

No comments:

Post a Comment