இயல்பாய் கழிந்து கொண்டிருந்த
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.
வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......
-ஷர்வன்
பழகிய பழைய நொடிகளுக்குள்
எப்படியோ புகுந்துவிட்ட அந்த புது விநாடி.
வழிந்தோடும் என் கண்ணீர் மட்டும் சாட்சியாய்
நானும் ஒரு முறை உரக்கக் கூறிவிட்டேன் .
எங்கெங்கு காணினும் சக்தியடா ......
-ஷர்வன்
No comments:
Post a Comment