"தற்குறி"ப்பேற்றல்
Thursday, February 23, 2023
ஒரு கால் தூக்கி
என் கால் மண்ணில் படும் என்றோ
என்னுயிர் பிரியும் அன்றே.
பிரபஞ்ச பெருங்கூத்து
அதில் நகையாடா கோமாளிகள் ஆயிரமன்றோ..
கூத்தாட யாரூமில்ல
ஐயோ!!! இங்க கூத்த பார்த்தவனும் உண்டோ..
கால் தூக்கி நின்னையப்பா
என் காலும் மண்ணில் பட வேணுமப்பா..
-ஷர்வன்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment