Saturday, August 5, 2017

யாதுமானவளே

மேகம் சிறை பிடிக்கும்
மாமலையென நிற்கிறாள்.

கட்டித் தழுவி
கண்ணீராய், அவள்
காலடியில் கரைகயில்
கால சுழற்சியில்
என்னை
மறுசுழற்சி செய்கிறாள்.

எப்பாதை சென்றாலும்
எக்கடல் சேர்ந்தாலும்
மீண்டும் உன்னை
கட்டித் தழுவிடும்
வரம் வேணுமடி...

-ஷர்வன்

No comments:

Post a Comment