துளி அலகில்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.
தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.
- ஷர்வன்
கடல் அளப்பது போல ,
உன்னழகு வர்ணிக்கும்
என் கவிதை.
தொடுவானம் அளக்கும்
என் கண்கள் கொள்ளா
கையடக்க முடிவிலி நீ.
- ஷர்வன்
No comments:
Post a Comment